tag:blogger.com,1999:blog-6494164299349491479.post5809551735493372840..comments2023-08-21T16:15:25.537+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே: கமகம கதம்பம்-2Anonymoushttp://www.blogger.com/profile/03053083546909901834noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-6494164299349491479.post-81507491692947123322012-06-25T10:35:39.696+05:302012-06-25T10:35:39.696+05:30நானும் இந்த அனுபவத்துக்கு உட்பட்டிருக்கேன் யுவராணி...நானும் இந்த அனுபவத்துக்கு உட்பட்டிருக்கேன் யுவராணி. அதனால தான் படிச்சதும் பகிர்ந்துக்கிட்டேன். My Heartful Thanks for your visitப்பா.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-56291598063337741422012-06-25T10:34:39.482+05:302012-06-25T10:34:39.482+05:30இந்த இளையவளை என்கரேஜ் பண்ணிருக்கற உங்களுக்கு Many ...இந்த இளையவளை என்கரேஜ் பண்ணிருக்கற உங்களுக்கு Many Many Thanks Sir!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-78012369429888609962012-06-25T10:33:35.220+05:302012-06-25T10:33:35.220+05:30கதம்பத்தை இவ்வளவு ரசித்த என் தோழிக்கு... My heartf...கதம்பத்தை இவ்வளவு ரசித்த என் தோழிக்கு... My heartfulThanks!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-45584078076206022732012-06-25T10:33:04.419+05:302012-06-25T10:33:04.419+05:30படித்ததைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. மிக்க நன்ற...படித்ததைப் பகிர்ந்து கொண்டேன். அவ்வளவே. மிக்க நன்றி விஜி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-43862083624939411462012-06-25T10:32:32.653+05:302012-06-25T10:32:32.653+05:30வலையில் உங்கள் பதிவுகள் பார்க்காமல் எனக்கும் கஷ்டம...வலையில் உங்கள் பதிவுகள் பார்க்காமல் எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. நானும் இப்ப ப்ரியாயிட்டேன். இனி அடிக்கடி எழுத்தில் சந்திக்கலாம் விஜி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-44326698457712657752012-06-22T19:28:26.752+05:302012-06-22T19:28:26.752+05:30தாங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் புதிதாகவும் பயனு...தாங்கள் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் புதிதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது! தேர்வு நேரத்தில் நான் உட்பட பலர் செய்யும் தவறு இதுதான் நன்றாக தெரிந்த கேள்விகளில் கவனம் செலுத்திவிட்டு ஓரளவு தெரிந்த கேள்விகளை அரைகுறையாக எழுதுவதும் விட்டுவிட்டு வருவதும்!!!!!!யுவராணி தமிழரசன்https://www.blogger.com/profile/01855645642526125302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-76801783729691191052012-06-20T08:34:45.578+05:302012-06-20T08:34:45.578+05:30பல்சுவை பதிவு !
வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு...<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/06/blog-post.html" rel="nofollow"><b>பல்சுவை பதிவு !<br /><br />வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !<br /><br />Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-23423074001105515362012-06-18T10:29:20.676+05:302012-06-18T10:29:20.676+05:30ஆமாம் நிரூ உண்மைதான் தெரிந்த பதிலைக்கூட விட்டுவிடு...ஆமாம் நிரூ உண்மைதான் தெரிந்த பதிலைக்கூட விட்டுவிடும் நிலைமை ஏற்படும் நிரூ. சித்தமருத்துவம் ம்ம்ம்ம் சூப்பர்டாடா. நிறு கதம்பம் -2 சூப்பரோ சூப்பர் .......VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-39364755224678806912012-06-18T10:19:37.224+05:302012-06-18T10:19:37.224+05:30பிள்ளையாரைப் பற்றிய தெளிவும் கடலில் கரைப்பதன் மகிம...பிள்ளையாரைப் பற்றிய தெளிவும் கடலில் கரைப்பதன் மகிமையும் பற்றியும் மிகவும் தெளிவாக கூறினாய் நிரூ.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-77326972887305612142012-06-16T18:58:50.426+05:302012-06-16T18:58:50.426+05:30ஆமாம் நிரூ பிரச்சனை தீர்ந்தது. எனக்காக எல்லோரிடத்த...ஆமாம் நிரூ பிரச்சனை தீர்ந்தது. எனக்காக எல்லோரிடத்தும் கேட்டு எனக்கு அப்ப அப்ப பதில் அழித்த நிரூ தோழிக்கு என்னுடைய நன்றிகள்.<br /><br />நான் இன்னும் படிக்கவில்லை கதம்பம் .நான் படித்துவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் நிரூ. ஆமாம் நிரூ பெங்களூர் சென்றாயா ரொம்ப சந்தோஷம்.VijiParthibanhttps://www.blogger.com/profile/04433787069091463511noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-86148996246493724292012-06-12T11:07:45.169+05:302012-06-12T11:07:45.169+05:30ஆமாங்க... நான் பெங்களூரிலிருந்து திரும்பி ரெண்டு ந...ஆமாங்க... நான் பெங்களூரிலிருந்து திரும்பி ரெண்டு நாளானப்புறம் இப்ப கொஞ்சம் பரவாயில்லை. சென்னைய நீங்க டூர் சுத்திக் காமிச்சத ரொம்ப ரசிச்சுப் படிச்சேன். கதம்பம் அருமைன்னதுக்கு ரொம்ப நன்றி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-17266963056570618422012-06-12T11:06:31.261+05:302012-06-12T11:06:31.261+05:30கதம்பம் உஙகளுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப குஷி என...கதம்பம் உஙகளுக்குப் பிடிச்சிருந்ததுல ரொம்ப குஷி எனக்கு. My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-76173374620874433332012-06-12T08:49:22.543+05:302012-06-12T08:49:22.543+05:30நீங்களும் ராமகிருஷ்ண விஜயம் படிப்பீர்களா, எனக்கு ம...நீங்களும் ராமகிருஷ்ண விஜயம் படிப்பீர்களா, எனக்கு மிகவும் பிடித்தமான புத்தகம். பல நல்ல விசயங்களை அதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஐஸ் ஹவுஸ் முழு வரலாறு தெரியாமல் இருந்தேன் கூறிவிட்டீர்கள் நன்றி. அதை என் பதிவில் எழுதி உள்ளேன் படித்துப் பாருங்கள்.<br /><br />சென்னையில் வெயில் கொடுமையோ கொடுமை. ஆனால் இப்போ கொஞ்சம் குறைந்துள்ளது. கதம்பம் அருமை தொடருங்கள் தொடர்கிறேன்<br /><br />சென்னை டூ சென்னை<br /><br />http://seenuguru.blogspot.com/2012/06/blog-post.htmlசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-427424320389441122012-06-11T20:50:53.712+05:302012-06-11T20:50:53.712+05:30கமகம கதம்பம் சூப்பரா மணக்குது ஃபிரெண்ட்.கமகம கதம்பம் சூப்பரா மணக்குது ஃபிரெண்ட்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-46482989532365317402012-06-10T06:57:14.674+05:302012-06-10T06:57:14.674+05:30அங்க இருக்கற ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினதுல தனியா கு...அங்க இருக்கற ஃப்ரெண்ட்ஸோட ஊர் சுத்தினதுல தனியா குறிப்பு எதுவும் எடுத்துக்கலை. நல்லா எழுத வரும் எனக்குன்னு சொல்ற உங்க வார்த்தை யானை பலம் தருது. அதுக்காகவே நிச்சயம் எழுதறேன்ங்க. Many Many Thanks to you from full of my heart!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-70102236673741080742012-06-10T06:55:08.566+05:302012-06-10T06:55:08.566+05:30கை கொடுங்க முதல்ல! நானும் கூடியவரைக்கும் கை வைத்த...கை கொடுங்க முதல்ல! நானும் கூடியவரைக்கும் கை வைத்தியம் பார்த்து பலிக்கலேன்னா, வேற வழியில்லன்னாதான் டாக்டர் பக்கம் போற டைப்பு. பிள்ளையாரோட உங்க மோதிரம் போன விஷயம் படிக்க இப்ப சுவாரஸ்யமா இருந்தாலும் அப்ப சண்டையோ சண்டை நடந்தப்ப மனசு கஷ்டப்பட்டிருக்கும் இல்ல... My Heartful thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-61388182567102760302012-06-10T06:51:18.796+05:302012-06-10T06:51:18.796+05:30நிச்சயம் நல்ல எழுத்துக்களைத் தருகிறேன்க்கா. என்னை ...நிச்சயம் நல்ல எழுத்துக்களைத் தருகிறேன்க்கா. என்னை வாழ்த்திய உங்களுக்கு சந்தோஷத்தோட கூடிய என் நன்றி!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-4752221151239655812012-06-10T06:50:31.652+05:302012-06-10T06:50:31.652+05:30சடனா ப்ளான் போட்டு கிளம்பினதால பெங்களூர்ல இருக்கற ...சடனா ப்ளான் போட்டு கிளம்பினதால பெங்களூர்ல இருக்கற உங்க மாதிரி இணையதள ஃப்ரெண்ட்ஸை மீட் பண்ற வாய்ப்பை இழந்துட்டேன்கறதுல கொஞ்சம் வருத்தம்தான். அடுத்த முறை விட்ர மாட்டேன்ல்ல! My Heartful thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-56439755229717124882012-06-10T06:48:56.321+05:302012-06-10T06:48:56.321+05:30கூடிய வரைக்கும் ஹாஸ்பிடல் பக்கம் போகாமயே சமாளிக்கப...கூடிய வரைக்கும் ஹாஸ்பிடல் பக்கம் போகாமயே சமாளிக்கப் பாப்பா நிரூ. சின்ன வயசுலருந்தே கை வைத்தியம், மூலிகை வைத்தியம்னா அவளுக்கு ரொம்ப பிடிக்கும்க்கா. என் நடையைப் நீங்க பாராட்டினதுல ரொம்பவே கூல் ஆயிட்டேன். My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-69838224300375513482012-06-10T06:46:46.983+05:302012-06-10T06:46:46.983+05:30நல்லா இருந்துச்சுன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம் எஸ...நல்லா இருந்துச்சுன்னு சொன்னதுல ரொம்ப சந்தோஷம் எஸ்தர். மிக்க நன்றி!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-86419710703170526702012-06-10T04:04:53.972+05:302012-06-10T04:04:53.972+05:30பெங்களூர் அப்படின்னு ஆரம்பிச்சு நல்லா இருக்கும்னு ...பெங்களூர் அப்படின்னு ஆரம்பிச்சு நல்லா இருக்கும்னு பார்த்தா..கடைசியில் பாட்டிவைத்தியம் ....ஹி..ஹி..ஹி.<br />ஏனுங்க...பெங்களூர்ல ஒரு விஷயம் கூட கண்ணுக்கு தட்டு படலையா...உங்களுக்கு தான் நல்லா எழுத வருமே..ஏன்...?கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-62999507241786733342012-06-10T02:39:35.540+05:302012-06-10T02:39:35.540+05:30கதம்பம்...எல்லாமே நல்லாயிருக்கு நன்றி நிரஞ்சனாக்கு...கதம்பம்...எல்லாமே நல்லாயிருக்கு நன்றி நிரஞ்சனாக்குட்டி.இவ குட்டி இல்ல.நிறைய அறிஞ்சு வச்சிருக்கிறா.<br /><br />பிள்ளையாரைக் கரைக்கிரது சரி...புதுசு எனக்கு.எங்கட வீட்ல பிள்ளையாரோட 4 கிராம் மோதிரமுமெல்லோ சேர்த்துக் கரைச்சினம்.சண்டையோ சண்டை.ஆனா மோதிரம் ஆத்தோட போனதுதான்.கேட்டால் நேர்த்திக்கடனாம் !<br /><br />வினாத்தாள் வாங்கியவுடன் எழுதத் தொடங்குவது சரியா?...தப்புன்னு நான் படிக்கிற காலத்திலேயே என்ர அப்பா சொல்லித்தந்தவர் !<br /><br />திப்பிலி, விலாமிச்சை வேர்...கிடைகாத மருந்தெல்லாம் சொன்னால் நானெங்க போறது.அதைவிட ஒரு மாத்திரை ஈஸி....ஹிஹிஹி...நான் சும்மா.நான் மாத்திரை போடவே மாட்டன்.இது மாதிரிக் கை மருந்துதான் முதல்ல செய்வேன்.முடியலன்னா அப்புறம்தான் டாக்டர் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-13342125754397091592012-06-10T01:31:56.835+05:302012-06-10T01:31:56.835+05:30பிள்ளையார் விடயம் புதிது. கதம்பம் நன்று. சொந்த ஆக்...பிள்ளையார் விடயம் புதிது. கதம்பம் நன்று. சொந்த ஆக்கம் பற்றி மோகன் குமார் எழுதியதும் நல்ல விடயமே. எல்லாம் மெல்ல மெல்ல வரும். நிரஞ்சனாவால் முடியும். நல்வாழ்த்து.<br />வேதா. இலங்காதிலகம்.<br />http://kovaikkavi.wordpress.com ((வேட் பிரஸ்ல் வரமுடியாது மக்கர் பண்ணுகிறது. இதனாலேயே கூகிள் கவிதையின் பெயரில்)vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-37187432025797449052012-06-09T22:17:08.794+05:302012-06-09T22:17:08.794+05:30ஆம், சென்றவாரம் பெங்களூர் குளிர்ந்துதான் இருந்தது:...ஆம், சென்றவாரம் பெங்களூர் குளிர்ந்துதான் இருந்தது:)!ராமலக்ஷ்மிhttps://www.blogger.com/profile/03869164698663848353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-36421571929223649942012-06-09T21:07:40.421+05:302012-06-09T21:07:40.421+05:30கடந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூ...கடந்த ஒரு வாரமா ஒரு வி.ஐ.பி.யோட வருகையினால பெங்களூரு ரொம்பவே குளிர்ந்து போச்சு. அந்த வி.ஐ.பி.யோட பேரைச் சொல்லலாம்னா... தன்னடக்கம் தடுக்குது!///இங்கே இங்கேதான் நிரஞ்சனா நிற்கிரார்.<br /><br />இந்த வயசிலேயே பாட்டி(சித்த) வைத்தியத்தில் ஈடுபாடா?பலே...ஸாதிகாhttps://www.blogger.com/profile/09198400544301300185noreply@blogger.com