tag:blogger.com,1999:blog-6494164299349491479.post8035202207004726650..comments2023-08-21T16:15:25.537+05:30Comments on என் ஜன்னலுக்கு வெளியே: கம கம கதம்பம் - 3Anonymoushttp://www.blogger.com/profile/03053083546909901834noreply@blogger.comBlogger58125tag:blogger.com,1999:blog-6494164299349491479.post-5690378076953597272012-07-21T17:28:57.231+05:302012-07-21T17:28:57.231+05:30கதம்பம் பல உபயோககரமான தகவல்களி உள்ளடக்கியுள்ளது! ப...கதம்பம் பல உபயோககரமான தகவல்களி உள்ளடக்கியுள்ளது! பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!Chamundeeswari Parthasarathyhttps://www.blogger.com/profile/15705864411343691823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-82622024487537697092012-07-14T18:59:12.724+05:302012-07-14T18:59:12.724+05:30நிரஞ்சனா,
என்னால் எல்லாம் வலைப்பூவ...நிரஞ்சனா,<br /> என்னால் எல்லாம் வலைப்பூவில் தொடர்ந்து பதிப்புக்கள் இட<br />முடியவில்லை, பணிச்சுமை, சோம்பல், குடும்பச்சூழல் போன்றவை காரணங்களாக<br />இருக்கலாம். எனது வலைப்பூவை எட்டிப் பார்த்தே எனக்கு வெகுநாட்களாகி<br />விட்டன. ஆனால் தாங்கள் தொடர்ந்து தங்கள் படைப்புக்களை வழங்கி வருவது<br />மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.<br /><br />1 . இப்போதெல்லாம் சொந்த வீடு கட்டுவது, சாமானிய மனிதர்களுக்கு கடைசிவரை<br />இயலாத ஒன்றாகவே போய்விடுகிறது. வாடகையிலாவது காலத்தை ஓட்டலாமென்றால்,<br />அதையும் இந்த பிரம்மச்சாரிகள் கொடுத்துத் தொலைக்கிறார்கள். அதிலும்<br />குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களில் பணிபுரியும் பிரம்மச்சாரிகள் தான்<br />வாடகையை அநியாயத்துக்கு ஏற்றி விடுவது. அவர்களைச்சொல்லிக் குற்றமில்லை,<br />நம் நாட்டில் காலூன்றியுள்ள அயல்நாட்டு நிறுவனங்களைச் சொல்ல வேண்டும்.<br /><br />2 . அந்த சோமபான இயமயமலை பச்சை இலை எங்காவது கிடைக்குமா ? சொல்லுங்களேன்.<br /><br />3 . நாய் பற்றிய ஜோக் கடைசியில் குபீர் சிரிப்பை வரவழைத்தது.<br /><br />4 . நெல்லிக்காயில் இவ்வளவு மகத்துவமா ? ஆமாம் ! வெள்ளிகிழமை<br />நெல்லிக்காய் சாப்பிடகூடாதென்று சாஸ்திரங்கள் சொல்லுகின்றனவே.....இது<br />பற்றி ஏதாவது தெரியுமா ?<br /><br />5 . முதுமை பற்றிய தங்கள் கருத்து சிந்திக்க வைக்கிறது<br /><br />6 . ஹெல்த் டிப்ஸ் அருமை.இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-63105943448757953802012-07-14T14:28:40.252+05:302012-07-14T14:28:40.252+05:30நிரஞ்சனா.... பதிவு பிரமாதம்ப்பா....
நாய் குட்டி ப...நிரஞ்சனா.... பதிவு பிரமாதம்ப்பா....<br /><br />நாய் குட்டி படம் படுசூப்பர். அதன் முகமே ரொம்ம்ம்ம்ப அழகா இருந்தது.<br />வாழ்த்துக்கள் ஃபிரெண்ட்!அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-71535049557673804602012-07-14T10:37:21.500+05:302012-07-14T10:37:21.500+05:30உங்களின் ஆதரவும் ஆசியும் இருக்கற வரையில கதம்ப மணம்...உங்களின் ஆதரவும் ஆசியும் இருக்கற வரையில கதம்ப மணம் நிறையக் கமழும் ஸார். எனக்கு தெம்பு தந்த உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-1392956084403658812012-07-14T10:36:28.717+05:302012-07-14T10:36:28.717+05:30சூப்பர்ன்னு பாராட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட ...சூப்பர்ன்னு பாராட்டி என்னை ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட வெச்சுட்டிங்க. உங்களுக்கு Many Many Thanks Sir!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-62284634664121881192012-07-13T22:34:34.627+05:302012-07-13T22:34:34.627+05:30//‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன...//‘ஏன்னா, இது நிறையப் பொய் பேசும்’’ என்றார் சங்கரன் பிள்ளை.//<br /><br />சூப்பர்....<br /><br />சுவையான தகவல்கள் தந்த கதம்பம்... தொடர்ந்து கதம்ப மணம் கமழட்டும்!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-22191957798899185782012-07-13T18:36:23.870+05:302012-07-13T18:36:23.870+05:30சங்கரன் பிள்ளை கலக்கல்..சங்கரன் பிள்ளை கலக்கல்..JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-39637528104835582672012-07-13T17:21:51.265+05:302012-07-13T17:21:51.265+05:30சுருக்கமா ஒரு வரியில விமர்சனம் பண்ணி எனக்கு நிறைய ...சுருக்கமா ஒரு வரியில விமர்சனம் பண்ணி எனக்கு நிறைய சந்தோஷத்தை கொடுத்துட்டீங்க. நன்றி ஸார்.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-124716909606207892012-07-13T17:20:33.058+05:302012-07-13T17:20:33.058+05:30Oh... I feel enthusiastic and energetic when i rea...Oh... I feel enthusiastic and energetic when i read your valuable comments sir! My Heartful Thanks to you!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-42763748344916352102012-07-12T20:27:23.149+05:302012-07-12T20:27:23.149+05:30தஞ்சாவூர் கதம்பம்!தஞ்சாவூர் கதம்பம்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-70948824490844870692012-07-12T19:46:42.551+05:302012-07-12T19:46:42.551+05:30As usual interesting. Pl. continueAs usual interesting. Pl. continueCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-72737052545227977582012-07-12T15:14:18.653+05:302012-07-12T15:14:18.653+05:30இதோ புறப்பட்டுட்டேன் எஸ்தர். என்மீது அன்பு கொண்டு ...இதோ புறப்பட்டுட்டேன் எஸ்தர். என்மீது அன்பு கொண்டு அளித்த உனக்கு நிறைய நிறைய நன்றிம்மா.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-7421572564461304422012-07-12T14:55:13.984+05:302012-07-12T14:55:13.984+05:30வணக்கம் நிரூ உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்...வணக்கம் நிரூ உங்களுக்கு ஒரு விருதை பரிந்துரைத்துள்ளேன். என் தளத்திற்கு வந்து பெற்று கொள்ளுங்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/03938448522573964533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-16683050276649301542012-07-12T12:27:20.589+05:302012-07-12T12:27:20.589+05:30சற்று கஷ்டப்பட்டேனும் எனக்காக முழுமையாகப் படித்த உ...சற்று கஷ்டப்பட்டேனும் எனக்காக முழுமையாகப் படித்த உங்கள் அன்புக்கு என்ன கைமாறு செய்துவிட முடியும் நான். உங்களின் ஆசி கிடைத்த மகிழ்வில் என்னோட நன்றியைத் தெரிவிச்சுக்கறேன்.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-66180700713138931602012-07-12T12:26:30.305+05:302012-07-12T12:26:30.305+05:30படித்துப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத...படித்துப் பாராட்டின உங்களுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தோட என்னோட நன்றிகள் ஸார்.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-6377556612309946502012-07-12T11:57:11.854+05:302012-07-12T11:57:11.854+05:30கதம்பம் மிக நன்று. நல்வாழ்த்து. ஆனாலும் 3க்குப் ப...கதம்பம் மிக நன்று. நல்வாழ்த்து. ஆனாலும் 3க்குப் பிறகு நிறுத்தவா நிறுத்தவா என்று ஒரு மாதிரி இழுத்து வாசித்து முடித்து விட்டேன். இப்போ களைப்பாக இருக்கிறது. ம்.... வயசாயிடிச்சுல்ல.....<br />உமது முயற்சிக்கு மறுபடியும் வாழ்த்து.....நிரஞ்சனா.<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-50939618781983527592012-07-12T11:47:47.020+05:302012-07-12T11:47:47.020+05:30பல வாசங்கள் நிறைந்த கதம்பம்... பகிர்வுக்கு நன்றி.....<a href="http://dindiguldhanabalan.blogspot.com/2012/07/blog-post_10.html" rel="nofollow"><b>பல வாசங்கள் நிறைந்த கதம்பம்... பகிர்வுக்கு நன்றி... வாழ்த்துக்கள்.. (த.ம. 7)</b></a>திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-26838030767971402902012-07-12T10:47:30.678+05:302012-07-12T10:47:30.678+05:30உங்களைப் போன்றவர்கள் நல்லா இருக்குன்னு சொல்லும்போத...உங்களைப் போன்றவர்கள் நல்லா இருக்குன்னு சொல்லும்போது எனக்குக் கிடைக்கற மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. ரொம்ப ரொம்ப நன்றி ஸார்.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-34909325531687333162012-07-12T10:46:53.207+05:302012-07-12T10:46:53.207+05:30அருமையான தொகுப்புன்னு பாராட்டின ஹேப்பியா என் நன்றி...அருமையான தொகுப்புன்னு பாராட்டின ஹேப்பியா என் நன்றி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-47783630102543642702012-07-12T10:46:16.344+05:302012-07-12T10:46:16.344+05:30சுருக்கமான வார்த்தையால பாராட்டி நிறைய சந்தோஷத்தை எ...சுருக்கமான வார்த்தையால பாராட்டி நிறைய சந்தோஷத்தை எனக்குத் தந்த உங்களுக்கு... Many Many Thanks Sir!நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-77670257976198045152012-07-12T10:45:41.913+05:302012-07-12T10:45:41.913+05:30என் எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல ...என் எழுத்து ஸ்டைல் நல்லாருக்குன்னு நீங்க சொன்னதுல சந்தோஷ்த்துல துள்ளிக் குதிச்சிட்டேன் அதிஸயா. என்னை Encourage பண்ற உங்களுக்கு நிறைய நிறைய நன்றி.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-26321445979691603282012-07-12T10:44:42.043+05:302012-07-12T10:44:42.043+05:30அழகான விஷயங்களைத் தந்திருக்கேன்னு நீங்க சொல்றதுல ர...அழகான விஷயங்களைத் தந்திருக்கேன்னு நீங்க சொல்றதுல ரொம்ப ரொம்ப உற்சாகம் ஊற்றெடுக்குது எனக்குள். ரொம்ப ரொம்ப நன்றிண்ணா.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-32616798406253416042012-07-12T10:43:55.948+05:302012-07-12T10:43:55.948+05:30ஹா... ஹா... வேக வைக்காத உருளைக் கிழங்குன்னு அர்த்த...ஹா... ஹா... வேக வைக்காத உருளைக் கிழங்குன்னு அர்த்தம் ஸார். கதம்பம் அருமைன்ன உங்களுக்கு... My Heartful Thanks.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-61515113964473200102012-07-12T10:43:06.193+05:302012-07-12T10:43:06.193+05:30ஜோக் பிடிச்சிருந்துச்சு நீங்க சொன்னதுல சந்தோஷமாயிட...ஜோக் பிடிச்சிருந்துச்சு நீங்க சொன்னதுல சந்தோஷமாயிட்டேன். தாங்க்ஸ் ஃப்ரெண்ட்.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6494164299349491479.post-24592171699875949612012-07-12T10:42:22.325+05:302012-07-12T10:42:22.325+05:30இல்ல எஸ்தர். முன்ன ஒரு காலத்துல சோமபானம்னு இருந்தி...இல்ல எஸ்தர். முன்ன ஒரு காலத்துல சோமபானம்னு இருந்திருக்காம். இப்ப கிடைக்காது. கதம்பம் கமகமக்குதுன்னு சொன்னதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ்ம்மா.நிரஞ்சனாhttps://www.blogger.com/profile/14499535554163286402noreply@blogger.com